எல்கே. அத்வானியை கொலைசெய்ய முயன்றவர்களை நெருங்கும் காவல் துறை

 எல்கே. அத்வானியை   கொலைசெய்ய முயன்றவர்களை நெருங்கும் காவல் துறை பா. ஜ.க,. மூத்த தலைவர் எல்கே. அத்வானியை மதுரை அருகே பைப் வெடிகுண்டு மூலம் கொலைசெய்ய முயன்றவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஊழலுக்கு எதிரான ரதயாத்திரையை சென்ற ஆண்டு அத்வானி

மேற்கொண்டார். நாடுமுழுவதும் சுற்றுப் பயணம் செய்த அத்வானி, மதுரைக்கும் வந்தார். மதுரையில் ரதயாத்திரை மேற்க்கொண்டபோது ஆலம் பட்டி ஓடைப் பாலத்தில் சக்தி வாய்ந்த பைப்வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை சிபிசிஐடி. சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவுசெய்து விசாரணைசெய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மதுரை நெல் பேட்டையை சேர்ந்த பழவியாபாரி அப்துல்லா, ஆட்டோ டிரைவர் இஸ்மத் போன்றோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

மதுரையைச்சேர்ந்த பொலிஸ் பக்ருதீன், முகம்மது ஹனிபா, மாலிக் உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இவர்கள் மூன்று பேரும் சென்னையில் பதுங்கி உள்ளதாக மதுரை சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும். அந்தத்தகவலின் அடிப்படையில் மதுரை காவல்துறையினர் 3 நாள்களாக சென்னையில் முகா மிட்டு அவர்களை தேடி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...