தேசிய பயங்கரவாத தடுப்புமையம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது

தேசிய பயங்கரவாத தடுப்புமையம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு   விரோதமானது தேசிய பயங்கரவாத தடுப்புமையம் அமைப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இதை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை சேர்ந்த சில முதல்வர்களே பயங்கரவாத தடுப்புமையம் அமைக்க எதிர்க்கின்றனர்என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமருக்கு கடிதம்வாயிலாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநிலங்களில் தேசிய பயங்கரவாத தடுப்புமையம் அமைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது சரியல்ல. அப்படி அமைப்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளை விக்கும். தேசிய பாது காப்பிற்கு மத்திய அரசு உத்தரவாதம் வழங்கிய பின்தான் பரிசீலிக்க வேண்டும்.

இங்கே சிலமாநிலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ளது . அவற்றை கூடுமானவரை மாநில அரசுகளே எதிர்த்து போராடிவருகின்றன. மேலும் காங்கிரஸ் ஆட்சியல்லாத மாநில முதல்வர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை சேர்ந்த சில முதல்வர்களே பயங்கரவாத தடுப்புமையம் அமைக்க எதிர்க்கின்றனர். எனவே மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் .இதற்காக மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையினை கைவிடவேண்டும். என்று அந்த கடிதத்தில் ‌மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...