தினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது

தினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது தினசரி வழிபாடு நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க
கூடியது. குடும்ப பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள், குழந்தைககளின் படிப்பு,….போன்ற பல இடத்து பிரச்சனைகளை பிரார்த்தனை மூலம் வெகுவாக குறைக்க முடியும்.

பிரார்த்தனையின் பலனை அதிகரிக்க பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் சில முக்கியமான விஷயங்கள் உடலால், பேச்சால், மனதால்- தூய்மை அதாவது குளித்து முடித்தவுடன் பூஜைக்கு செல்ல வேண்டும், பூஜை முடியும் வரை உடலால் வேறு எதையும் தொடாமல், வேறு எதுவும் தன் உடலையும் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேச்சினாலும் தெய்வ விஷயங்களை தவிர வேறு எதையும் பேசாமலும், வேறு யாரும் எதையும் பேசி கேட்க வேண்டிய நிலை இல்லாமலும் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும். மனதினாலும் வேறு எதையும் நினைக்க வேண்டிய, திட்டமிட வேண்டிய
அவசியம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் 100% சரியாக இருந்தாக வேண்டும்,

இல்லையென்றால் தெய்வ குற்றம்-என்று எதுவும் கிடையது.
ஆனால் இதை கடைபிடிக்கும் அளவுக்கு நற்பலன்களும், அதில் குறைகள் வரும் அளவுக்கு பலனில் சற்றுக் குறைவும் இருக்கும். வழிபாட்டு இடமான பூஜை அறையில் பல தெய்வங்களின் படங்கள் இருப்பது நன்மையே, ஆனால் தினசரி அத்தனை படங்களையும் துடைத்து அலங்காரம் செய்வது சிரமம். அதனால் ஒரு இஷ்ட தெய்வத்தை முடிவு செய்து கொண்டு அதற்கு தினமும் அலங்காரம் செய்வது நல்லது.

அவர் அவர் மனம் விருப்பப் படி வழிபாடு செய்யலாம் தவறு இல்லை. தெய்வம் கோபித்துக் கொள்ளாது, என்றாலும் கூட கோவிலில் செய்யப்படும் வழிபாட்டு முறைகளை கவனித்து அதையே எளிமையாக வீட்டில் செய்வது நல்லது, ஏன் என்றால் அந்தப் படி முறைகள் நம் மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனையில் மனதை லயிக்கச்செய்ய உதவுகிறது.

அதனால் பிரார்த்தனையின் பலனும் அதிகமாகிறது. ஆனாலும் கூட பூஜையின் முறைகளை தெரிந்தவர்களிடம் கேட்டுக் கற்றுக் கொண்டு செய்வது சிறப்பே.!

நன்றி ; ஆச்சார்யர் பாரத சைதன்யர் click more

One response to “தினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...