மத்திய அரசிலிருந்து திமுக விலகியதை தொடர்ந்து , தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறோம் என்று பா.ஜ.க., கருத்து தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரத்தில், திமுக,வின் கோரிக்கைகளை மத்தியஅரசு
பரிசீலிக்காததை கண்டித்து, மத்தியில் ஆளும்காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்து தி.மு.க., விலகுவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார்.
இந்நிலையில், புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க., துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி, மக்களவை தேர்தலுக்கு பா.ஜ.க., எப்போதுமே தயாராகவே இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.