மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவு விரைவில் வாபஸ்

 மத்திய அரசுக்கு  தந்து வரும் ஆதரவு  விரைவில் வாபஸ் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை விரைவில் வாபஸ் பெற போவதாக உபி. முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரசைவிட பாஜக எவ்வளவோ மேல் என்ற நிலைபாட்டுக்கு அந்த

கட்சி வந்துவிட்டது. தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த அகிலேஷ் யாதவ் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசுக்கு எங்களது சமாஜ்வாடி கட்சி வெளியிலிருந்து ஆதரவு தந்து வருகிறது. பெரும்பான்மையான ஊழல்களுக்கு காங்கிரசே காரணமாக உள்ளதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது .

எனவே நாங்கள் மத்தியஅரசுக்கு வெளியிலிருந்து தந்து வரும் ஆதரவை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளோம். எங்கள் கட்சி அதற்காக தயாராகிவருகிறது. ஆதரவு வாபஸ் அறிவிப்பை எப்போதுவெளியிடுவது என்பது குறித்து எங்கள் கட்சி தலைமை முடிவுசெய்யும். என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

இதற்கிடையே சமாஜ்வாடி கட்சி பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் கூறுகையில், காங்கிரஸ் அரசை விட பாஜக தலைமையிலான ஆட்சி சிறப்பாக இருந்தது என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...