நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைகாணும்

நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைகாணும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தலைமையில் பா.ஜ.க மிகப் பெரிய வெற்றியைகாணும் என்று எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது ; பாஜக.,வில் மீண்டும் இணையும் எண்ணமில்லை எதிர்வரும் மக்களவைதேர்தலை சந்திப்பது குறித்து தற்போது ஆலோசனை செய்துவருகிறேன். எல்லாகட்சிகளும் கூட்டணி வைத்துக்கொள்வது அரசியலில் சாதாரணம். தேசியகட்சிகள், மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வது வழக்கம். மக்களவை தேர்தலில் நாங்களும் கூட்டணி வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம். அது யாருடன் என்பதை தற்போது கூற இயலாது .

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை மதிப்பு வைத்துள்ளேன். அண்மையில் அவரை பா,ஜ,க பிரசாரக் குழு தலைவராக அறிவித்துள்ளனர். அவரது தலைமையில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைகாணும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.