திக்விஜய் சிங் தன்னிலையிழந்து பேசிவருகிறார்

 புத்தகயை குண்டு வெடிப்பில் குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு தொடர்புள்ளது என்ற திக்விஜய் சிங்கின் கருத்தை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.

பிகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பா.ஜ.க., தொண்டர்கள் தகுந்தபாடம் கற்பிக்க வேண்டும் என்று மோடி பேசியிருந்தர் . இதற்கு அடுத்தநாளில் பிகாரின் புத்தகயையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது. இதற்கும் மோடிக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்று திக்விஜய் சிங் குற்றம்சாட்டியிருந்தார்

இந்நிலையில் தில்லியில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி கூறியதாவது : இல்லாத விஷயங்களை எல்லாம் கற்பனைசெய்து பேசுவது திக்விஜய்சிங்கின் வழக்கமாகிவிட்டது.

புத்தகயை தொடர் குண்டுவெடிப்பை முக்கியப் பிரச்னையாக கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியாவின் கலாசாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும், மதங்களிடையே இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் பயங்கரவாதிகளின் முயற்சியாகவும் இதனைக் கருதவேண்டும் என்றார் அவர்.

“திக்விஜய்சிங் கூறுவதையெல்லாம் கருத்தில்கொள்ள தேவையில்லை. அவர் தன்னிலையிழந்து இவ்வாறெல்லாம் கூறிவருகிறார்’ என பா.ஜ.க பொதுச்செயலாளர் அனந்தகுமார் கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...