வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சி 100 தொகுதிகளில்கூட வெற்றிபெறாது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும் போது அவர் கூறியதாவது.
இந்தியாவில் 1977ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்கட்சியால் உத்திர பிரதேசம், பிகார், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை அதே போன்ற நிலை தற்போது ஏற்பட்டிருகிறது.
இந்தமோசமான நிலைக்கு காங்கிரஸ்கட்சி தலைவர்களே காரணம் . மக்கள் வாஜ்பாய் அளித்தது போன்ற ஒரு ஆட்சியை விரும்புகின்றனர் , பாஜக முன்பு எப்போதும் இல்லாத அளவு அதிகதொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அத்வானி குறிப்பிட்டார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.