நிர்மலா சீதா ராமன் ஜூன் 14ம் தேதி சென்னை வருகை

 மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஜூன் 14ம் தேதி சென்னைவருகிறார்.

தமிழகத்தின் திருச்சிமாவட்டத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன், அங்குள்ள சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில் படித்தவர். திருமணத்துக்கு பிறகு ஆந்திரத்தில் குடியேறிவிட்ட அவர். கடந்த மே 26ம் தேதி நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். நிதி, கம்பெனி விவகாரம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராகவும் அவர் செயல்பட்டுவருகிறார்.

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு முதல் முறையாக ஜூன் 14ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம்வரும் அவர், தனது அமைச்சகம் தொடர்பான சில கூட்டங்களிலும், தொழில்வர்த்தக சபைகளின் கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

மீனம் பாக்கம் விமான நிலையம், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் நிர்மலா சீதாராமனுக்கு சிறப்பானவரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...