டிவிட்டரை சீரியஸாக பாலோ செய்யும் பிரதமர்

 பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் செய்திகளை மட்டும் போடுவதில்லை. அதை எப்படி சின்சியராக பாலோ செய்கிறார் என்பதற்கு இந்த டிவிட்டர் செய்திப்பரிமாற்றம் ஒரு உதாரணம்.

மோடியின் இளம் வயது காலத்து நண்பர் குதுப். இவரும், இவரது மனைவியும் விபத்தில் சிக்கி கொண்டனர். அதில் குதுப்பின் மனைவி இறந்துவிட்டார். குதுப் காயமடைந்தார்.

இது குறித்து சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் ரஷீதா பகத் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி போட்டிருந்தார். அதில், நரேந்திரமோடி சார், உங்களது இளம் பிராயத்து நண்பர் குதுப்பின் மனை்வி விபத்தில் இறந்துவிட்டார். தெரியுமா?. குதுப்பும் காயமடைந்துள்ளார். என்று போட்டிருந்தார் பகத்.

இதற்கு பதிலளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அதில், நன்றி ரஷீதாபகத். உங்களது டிவிட்டை பார்த்தேன். அதன் பின்னர்தான் நான் குதுப்பிடம் பேசினேன். எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டேன் என்று மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...