9-ம் தேதி மூன்று மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்கள் தொடக்கம்

 ஜன் தன் திட்டத்துக்கு அடுத்ததாக, மூன்று மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத் தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொடங்கப்படும் இத்திட்டங்களில் 2 காப்பீட்டு திட்டங்களும், ஒரு ஓய்வூதியதிட்டமும் இடம்பெறுகின்றன.

ஆயுள்காப்பீட்டு திட்டத்தில் வங்கிக் கணக்கில் இருந்து ஆண்டுக்கு 12 ரூபாய் ப்ரீமியமாக பெறப்பட்டு ஒருலட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்கப்படும். அடுத்ததாக, 330 ரூபாய் ப்ரீமியத்தில் 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடுபெறலாம்.

ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்குவரும் இந்த காப்பீடுகளுக்கு, வருகிற 31ம் தேதிவரை வங்கிகளில் விண்ணப் பிக்கலாம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மாதம் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய்வரை ஓய்வூதியம் கிடைக்க வகைசெய்யும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.