Popular Tags


ஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய்த மோடி

ஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் வழிபாடு செய்த மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக வங்காளதேசம் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலில் நேற்று வழிபாடுசெய்தார். அதன்பின் செய்தியாளரிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த சக்திபீடத்தில் ....

 

வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்

வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள் மாநில வளர்ச்சிக்காக, மக்கள் மம்தாவை நம்பியிருந்தனர். ஆனால், மக்கள் முதுகில் குத்திவிட்டார் என்றும் மாநிலத்தில் வளர்ச்சிக்கு எதிரானசதி நடக்கிறது என்றும் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ....

 

மதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி

மதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் மதுரையில் கட்டப்பட்டுள்ள 1088 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் மோடி நேற்று காணொலிமூலம் திறந்துவைத்தார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் ....

 

திமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;

திமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்; ''திமுக., மீண்டும் ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்; பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது,'' என, பிரதமர் மோடி, கோவை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசினார்.   தொடர்ந்து, கோவை, பிரசார கூட்டத்தில், பிரதமர் ....

 

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்வெற்றி பிரதமர் மோடி நன்றி

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்வெற்றி பிரதமர் மோடி நன்றி குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம்தேதி தேர்தல் நடைபெற்றது. ....

 

அநீதி எங்களுக்கு தேவையில்லை

அநீதி எங்களுக்கு தேவையில்லை இத்தனை ஆண்டுகளாக இந்தப்பிராந்தியம் அதன்போக்கில் விடப்பட்டிருந்தது. ஆனால் மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிட்டது. இங்கு உண்மையான மாற்றத்தை ....

 

வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு

வேளாண் சீர்திருத்தங்கள் செய்தமைக்காக பிரதமர் மோடிக்குப் பாராட்டு வேளாண்துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கும், கரோனா வைரஸ்பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து, பாஜகவின் புதியதேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட ....

 

நரேந்திர மோடி பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர்

நரேந்திர மோடி பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதற்காக வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கிறேன். அவர் பலதலைமுறைகள் காணாத தன்னிகரில்லாத தலைவர். தேசத்தின் பாதுகாவலராகவும், பாமரர்களின் சேவகராகவும் மோடி பணியாற்றிவருகிறார். மத்திய அரசுடனான ....

 

பிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை

பிரதமரின் உறவே ஆனாலும் இல்லை சலுகை குஜராத்மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில், போட்டியிட விரும்பி. பிரதமர் மோடியின் சகோதரர்மகள் சோனல் மோடி தாக்கல் செய்த மனுவை,கட்சி தலைவர்களின் உறவிர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்ற புதியவிதியை ....

 

மாற்றுத்திறனாளி பெண்ணை பாராட்டிய பிரதமர்

மாற்றுத்திறனாளி பெண்ணை பாராட்டிய பிரதமர் ரங்கோலி' ஓவியமாக தனது உருவத்தைவரைந்து அனுப்பிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு, கடிதம் எழுதியுள்ள பிரதமர் மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத்நகரைச் சேர்ந்த, காது கேட்காத, வாய் பேச ....

 

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...