நரேந்திர மோடிதான் நாட்டை வழி நடத்தவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். இளைஞர்கள் எல்லாம் மோடிமோடி என்றே முழங்குகிறார்கள் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையாநாயுடு ....
பயங்கரவாதத்துக்கு எதிரானபோரில்அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி ஏற்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார். .
ஹைதரபாத் குண்டு வெடிப்பு குறித்த விவாதம் நடத்தப்படும்விதமே சரியில்லை. பாராளுமன்றத்தில் ஷிண்டே தாக்கல்செய்த அறிக்கையில் அரசாங்கத்தின் உருப்படியான நடவடிக்கை எதுவுமே இல்லை என்று வெங்கையா நாயுடு ....
இந்த வருட இறுதிக்குள் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது , அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு ....