மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் பா.ஜ.க மற்றும் கூட்டணிகட்சிகள் அமோக வெற்றிபெறும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ....
பா.ஜ.க தேசிய ஆலோசனைக்குழு உறுப்பினர் இல.கணேசன் கும்பகோணத்தில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு காவிரிநீருக்காக ....
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம்மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக ....
தொடர்ந்து இந்துமதத்தையும் இந்து மத கடவுள்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிவருவதாக குற்றச் சாட்டிற்கு ஆளாகியுள்ள மனுஷ்ய புத்திரனை உடனடியாக திமுகவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை ....
திடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை நிரப்பமுடியாது எனத் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.
ராமநாத புரத்தில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை விமான ....
கோயில்களில் நடைபெறும் சிலை திருட்டு கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிப்பதும், தண்டிப்பதும் மேலும் இதுபோன்ற நடவாமல் தடுப்பதும் மிக மிக முக்கியமான ஒன்று.
எந்த ஒரு வழக்கிலும் ....
தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க பாலாறு மற்றும் பெண்ணையாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தி யாகும் பாலாறு, ....
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-தமிழகத்தில் நேர்மறையான அரசியலை பா.ஜ.க தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
மிகமூத்த அரசியல் தலைவரான கருணாநிதி மறைவால் அரசியல்வெற்றிடத்தை வைத்து அரசியல் ....
தமிழகத்தில் அமித் ஷா வருகையை முன்னிட்டு தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாகமாக உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,அமித் ஷாவுடன் வேறு ....
பாஜக. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜ.க. தேசியதலைவர் அமித் ஷா 9-ந்தேதி சென்னை வருகிறார். அன்றையதினம் சென்னை விஜிபி.யில் நடைபெறும் தேர்தல்தயாரிப்பு ....