தமிழ்நாட்டில் இன்று, செய்திகள் தமிழ், தமிழகம் தமிழ் செய்திகள், தமிழ் செய்தி கட்டுரைகள்


கவர்னரை களங்க படுத்த முயற்சி பத்திரிகையாளர்கள் கண்டனம்

கவர்னரை களங்க படுத்த  முயற்சி பத்திரிகையாளர்கள் கண்டனம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவர்களை, மகாராஷ்டிரா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும், நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கமும் கண்டித்துள்ளன. 'பாபுஜி' பன்வாரிலால் இந்த சங்கங்கள் ....

 

பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்

பேராசிரியை நிர்மலாதேவியின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும் அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடுமுழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்திலும் 10 இடங்களில் தூய்மைபணி நடந்தது. ....

 

தமிழகத்தில் ஆக்க பூர்வ அரசியலைவிட எதிர்மறை அரசியல் அதிகரித்துள்ளது

தமிழகத்தில் ஆக்க பூர்வ அரசியலைவிட எதிர்மறை அரசியல் அதிகரித்துள்ளது தமிழகத்தில் ஆக்க பூர்வமான அரசியலைவிட எதிர்மறை அரசியல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக பாஜக. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் கோவிலில் உலகநன்மை வேண்டி ....

 

கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது

கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிப்புசெய்ய முடியாது அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி 4 மாணவிகளை பாலியலுக்கு அழைப்பது போல் செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கவர்னரை தொடர்புபடுத்தி அரசியல்கட்சிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து ....

 

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க கூடாது

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை  விமர்சிக்க கூடாது பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது என்று  தமிழிசை சவுந்தர ராஜன் ....

 

விரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கும்

விரைவில், உயர் கல்வித்துறை மீதான, அனைத்து குற்றச்சாட்டுகளும் நீங்கும் தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை மறுத்ததுடன், இதுபோன்ற குற்றச்சாட்டு கூறுவதை, 'நான்சென்ஸ்' என்றும் கண்டித்தார். சென்னை, ராஜ்பவனில், கவர்னர் நேற்றுஅளித்த பேட்டி:நான் கவர்னராக பதவியேற்று, ....

 

இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை

இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை 'இதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவில் வடசேரிபகுதியில் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக இன்று ....

 

அம்பேத்காரை தேசிய தலைவராகவே காண்கிறோம், ஒரு சாதியத்துக்குள் அடைக்க வேண்டாம்

அம்பேத்காரை தேசிய தலைவராகவே காண்கிறோம், ஒரு சாதியத்துக்குள் அடைக்க வேண்டாம் பாரத ரத்தன அம்பேத்கர் அவர்களுக்கு பாஜக சிறப்பும் கௌரவமும் செய்வதை எதிர்க்கும் சிறு மதியாளர்கள், சாதிய கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் தமிழிசை கண்டனம். தேசிய தலைவரை வெறும் சாதி வலைக்குள் ....

 

தமிழகமக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்

தமிழகமக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர் உலகம் முழுவதும் வாழும் தமிழகமக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்.விளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் கனிகளை அலங்கரித்து சாமி கும்பிட்டனர். ....

 

தமிழக மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்

தமிழக மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள் தமிழகத்திற்கு வரவேண்டிய நல்ல பலதிட்டங்களை தடுப்பதற்கு என்றே தமிழ் உணர்வு என்ற போர்வையில் ஒருகூட்டம் செயல்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில் ....

 

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...