தமிழ்நாட்டில் இன்று, செய்திகள் தமிழ், தமிழகம் தமிழ் செய்திகள், தமிழ் செய்தி கட்டுரைகள்


பிரதமருக்கு எதிர்ப்பு என ஊடகங்கள் செயல்படுவது ஏன்

பிரதமருக்கு எதிர்ப்பு என ஊடகங்கள் செயல்படுவது ஏன் ``பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டைத் தவிர, தமிழக ஊடகங்கள் வேறு எதையும் செய்வதற்கு தயாராக இல்லையா? தமிழ்நாடுமீடியா ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக மாறிக்கொண்டிருக்கிறது என தெரியவில்லை. தமிழக ....

 

திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்

திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.      மதுரைவிமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் ....

 

ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார் , தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை

ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார் , தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை சென்னையில் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், காவிரி விவகாரத்தில் துரோகம்செய்துவிட்டு கைதானார் ஸ்டாலின், தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. தமிழகத்திற்கு காவிரிநீரை கொண்டுவரப் போவது பாரதீய ....

 

அரசியல் மற்றும் தேவையற்ற துாற்றுதலை தவிர்க்கவும்

அரசியல் மற்றும் தேவையற்ற துாற்றுதலை தவிர்க்கவும் 'அண்ணா பல்கலை துணைவேந்தர், வெளிப்படைத் தன்மையோடு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில், அரசியல் மற்றும் தேவையற்ற துாற்றுதலை தவிர்க்கவேண்டும்' என, கவர்னர் சார்பில், வேண்டுகோள் ....

 

ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார்

ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார் காவிரி விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக தாக்கி பேசினார்.சென்னை வந்தவர் மேலும் நிருபர்களிடம் பேசியதாவது: காவிரி விவகாரத்தில் ....

 

பல்கலை கழகத்தை காவியாக்க வில்லை. கல்வி மயமாக்கவே முயல்கிறோம்

பல்கலை கழகத்தை  காவியாக்க வில்லை. கல்வி மயமாக்கவே முயல்கிறோம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப் படவில்லை எனவும் பல்கலை கழகத்தை  காவியாக்க வில்லை. கல்வி மயமாக்கவே முயல்கிறோம் எனவும்  பாஜக.,வின் தமிழக தலைவர் தமிழிசை ....

 

நமக்குத் தேவை நல்ல துணைவேந்தர்கள்

நமக்குத் தேவை நல்ல துணைவேந்தர்கள் "கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா, தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் ஆகலாமா?"- என்று கொதிப்பவர்களின் கவனத்துக்கு.... ஒன்றுபட்ட சென்னை ராஜதானியாக விளங்கிய காலம். கொச்சி, திருவனந்தபுரம் சமஸ்தானங்கள் ....

 

இந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு

இந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு இந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்விநிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வு செய்யப் பட்டுள்ளது. சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி நிறுவனம் தேர்வாகியுள்ளது. மத்திய மனிதவள ....

 

நாங்கள் அவகாசம் கேட்பதுதான் பிரச்சனையா?

நாங்கள் அவகாசம் கேட்பதுதான் பிரச்சனையா? பா.ஜ.க. தேசியசெயலாளர் எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:- காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு ஒவ்வொரு மாநிலமும் 2 பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. ....

 

கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும்

கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் கோதாவரி நீரை கிருஷ்ணா நதிவழியே தமிழகத்திற்குள் கொண்டு வரமுடியும் என பாஜக எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார். காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் ....

 

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...