நாங்கள் அவகாசம் கேட்பதுதான் பிரச்சனையா?

பா.ஜ.க. தேசியசெயலாளர் எச்.ராஜா மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

காவிரி விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு ஒவ்வொரு மாநிலமும் 2 பிரதிநிதிகளை நியமிக்கவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகா ஏற்கமறுத்தது. கேரள கம்யூனிஸ்ட் அரசாங்கமும் ஏற்கமறுத்து 23ம் தேதி எழுத்துப் பூர்வமாக தெரிவித்தது.

பிரதி நிதிகளை நியமிக்காமல் வாரியமோ, குழுவோ நியமிக்க முடியாது. மாநில அரசாங்கங்கள் முரண்டு பிடிப்பதால் அடுத்து எப்படி செயல் படலாம் என உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்டுள்ளோம். தீர்ப்பை நடை முறைப்படுத்த இன்றிலிருந்து 90 நாட்கள் கேட்கவில்லை. தீர்ப்புகொடுத்த தேதியில் இருந்து 90 நாட்கள் கேட்டுள்ளோம்.

44 வருடங்களாக தமிழ்நாட்டை ஏமாற்றி யவர்கள், வஞ்சித்தவர்கள், மத்திய அரசு அவகாசம் கேட்டதற்கு இவ்வளவு கூத்தடிப்பதா? மக்களை ஏமாற்றுவதா? கலவரம் ஏற்படுத்தமுயற்சி செய்வதா? பல ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. நாங்கள் அவகாசம் கேட்பதுதான் பிரச்சனையா?

நியூட்ரினோ திட்டத்திற்கும் தற்போதுள்ள பாஜக அரசுக்கும் தொடர்பு இல்லை. ஸ்டெர்லைட் திட்டமானது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் தமிழ்நாட்டுக்கு அறிந்தேசெய்த துரோகம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...