காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி மீது பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் ....
தொழிலதிபர் ரத்தன் டாடா நீதிபதி அல்ல என பாரதிய ஜனத்தா கருத்து தெரிவித்துள்ளது, ரத்தன் டாடா மாநிலங்களவை உறுப்பினர் ராஜிவ்-சந்திரசேகருக்கு கடிதம் எழுதினார் அதில் பாஜக ....
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நேற்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வாரணாசி இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களில் ....
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடியை படுகொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போர் ....
அவசியம் இல்லாமல் எந்த ஒருவரையும் சிறைவைக்க கூடாது கடைசி வாய்ப்பாக மட்டுமே போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ....
சிபிஐ,யின் இணைய தளத்தை பாகிஸ்தான் சைபர்ராணுவம் சீர்குலைத்துள்ளது. சிபிஐ இணையதளத்தின் முதல்ப் பக்கத்தில் "சிதைக்கப்பட்டு உள்ளது" என்ற தகவலுடன் "பாகிஸ்தான் இணையதள-ராணுவம்" என்கிற வாசகமும் ....
பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் .இன்று காலை பாத்து மணிக்கு பெங்களூர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவருக்கு ....
கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவிநீக்கம் செய்ய வகை செய்யும் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ....