டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
தலைநகர் டெல்லியில் சிவப்பு, ....
உதயம் பதிவு தளம், உதயம் உதவித் தளம் ஆகியவற்றில் கிடைத்த தரவின்படி, 2026 பிப்ரவரி 28 வரை மகளிர் தலைமையிலான பதிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் மொத்த ....
“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் – மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்குகளின் நான்காவது பகுதியில் பிரதமர் திரு நரேந்திர மோடி ....
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் உள்நாட்டு சிக்கல் மற்றும் பொருளாதார வீழ்ச்சி.. போர்ச்சூழலில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் .. அமெரிக்கா, ....
ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" இந்திய கடற்படையைக் குற்றம் சாட்டும் ஒரு ஆபத்தான கதை இணையத்தில் பரவி வருகிறது (இது "எங்கள் கண்காணிப்பில்" ....
2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% அளவுதான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக இருந்தது இந்தியா.
ஆனால், உக்ரைன் - ரஷ்யா யுத்தத்திற்கு பிறகு ....
வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஏற்கனவே நடைபெற்ற தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ....
தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இம்மாதம் 8-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் ....
* சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. 2026-ம் ஆண்டின் கருப்பொருள் "உரிமைகளும் நீதியும் - அனைத்து பெண்கள், சிறுமிகள் நலனுக்கான செயல்பாடு".
* பாலின ....
மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் போர்களுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மோதல்கள் மூலம் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு ....