காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசமும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்திபரப்ப நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா முயன்றதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை பரப்புவதற்காக பணம்பெற்றதாக எழுந்த ....
கைது செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றும் பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ....
"திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சி. பாஜக மத்தியில் ஆளுங்கட்சி. போட்டி எங்கள் இருவருக்கும் தான். 2024 தேர்தலில் அதை பார்த்துவிடலாம்" என்று பாஜக ....
வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ''அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன். அப்போது, இந்ததிட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வோம்,'' என, குறிப்பிட்டார்.
இந்நிலையில், ....
காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அழைப்பின்பேரில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பாஜகவை ....
“கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ் சாட்டியுள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ....
பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் ....
சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ‘இன்டியா’ கூட்டணி கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள்" என் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் ....
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் மக்கள்' யாத்திரையை பொது மக்களிடமிருந்து திசை திருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக பாஜக தமிழக இணைப் ....
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கொடைக்கானலில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பேசுவதற்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. ....