ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனை அறிக்கை வாயிலாக மசூத் அசார் ஒப்புக்கொண்டுள்ளான்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ....
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமித்ஷா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நமது ஆயுதப் படைகளைப் ....
''இந்தியா வலிமையை நிரூபித்துள்ளது'' என புகழ்பெற்ற அஜ்மீர் தர்கா தலைவர் சையத் நஸ்ருதீன் தெவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் பரம்பரை அறங்காவலர் சையத் நஸ்ருதீன் சிஷ்டி ....
ஆபரேஷன் சிந்தூரால் எங்களுக்கு பெருமை, பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நிச்சயம் ....
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இன்று(மே 07) நள்ளிரவில் துவங்கியது.
இதற்கு மத்திய ....
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமைச்சரவை அமைச்சர்களுக்கு விளக்கமளிக்கும் போது ....
அன்று உரி, புல்வாமா, இன்று பஹல்காம் என பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மீண்டும் பாடம் புகட்டி இருக்கிறது.
ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலா ....
தனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக போருக்குச் செல்வேன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், பாகிஸ்தான் மீதான இந்திய ....
பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‛ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில் நமது ராணுவ மற்றும் விமானப்படை பெண் வீராங்கனைகளும் ஈடுபட்டது தெரிய ....
இந்திய மண்ணில் இருந்துகொண்டு பாக்.,கிற்கு ஆதரவுதெரிவித்த தேசவிரோதிகள் 43 பேர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர் என அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீரின் முக்கிய ....