ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


சென்னை தேனாம் பேட்டை ஆலையம்மன்

சென்னை தேனாம் பேட்டை  ஆலையம்மன் முன்னர் ஒரு காலத்தில் தேனாம்பேட்டை எனப்படும் மத்திய சென்னையின் இடம் வெகு தூரத்துக்கு பரவி இருந்தது. அங்கிருந்து கடல்கரை வரை தோப்புக்களும் மரங்கள் அடர்ந்த பகுதிகளுமாக இருந்தனவாம். ....

 

ஜீவ சமாதி அடைந்த குருலிங்க ஸ்வாமிகள்

ஜீவ சமாதி அடைந்த  குருலிங்க  ஸ்வாமிகள் சென்னையை சுற்றி பல மகான்கள் சமாதி அடைந்த இடங்கள் உள்ளன. இப்படியாக சுமார் 50 அல்லது அறுபது சமாதிகள் சென்னையில் இருக்கலாம். அவை ஒவ்ஒன்றும் ஒவ்ஒரு விதத்தில் ....

 

ஆனந்தமங்கலம் ஆஞ்சனேயர் ஆலயம்

ஆனந்தமங்கலம்  ஆஞ்சனேயர் ஆலயம் சிதம்பரம் மற்றும் காரைக்காலுக்கு மத்தியில் ஆனந்தமங்கலம் என்ற இடத்தில் பத்து கைகளும், மூன்று கண்களும் கொண்ட கோலத்தில் ஆஞ்சனேயர் ஆலயம் உள்ளது. அந்த ஆஞ்சனேயர் தன்னுடைய பத்துக் ....

 

அகந்தை ,ஆத்திரம் , கர்வத்தை வென்றவனே சிறந்தவன்

அகந்தை ,ஆத்திரம் , கர்வத்தை வென்றவனே சிறந்தவன் முன்னொரு காலத்தில் அஷ்தகா என்றொரு முனிவர் இருந்தார். அவர் விஸ்வாமித்திர முனிவரின் புதல்வர். மெத்த ஞானம் பெற்றவர், ஆனால் கர்வம் கொண்டவர். அவருக்கு உடன் பிறந்தோர் மூவர் ....

 

சீரடி சாயிபாபாவின் ஜீவன் ஆன உபாசினி மகராஜ்

சீரடி சாயிபாபாவின் ஜீவன் ஆன உபாசினி மகராஜ் இந்த உலகில் தெய்வீக அவதாரம் எடுத்துப் பலர் தோன்றி மறைந்து உள்ளனர். ஆனால் அவற்றில் சில அவதாரங்கள் பலருக்கும் தெரியாத வகையில் சிலருக்கு மட்டுமே தெரியும்படி இருந்து ....

 

தாராபுரம் அகஸ்தீஸ்வரர்

தாராபுரம் அகஸ்தீஸ்வரர் பராந்தசுபுரம் என்றும் இராஜபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர்கொண்டு விளங்கும் தாராபுரம் நகர் சரித்திர புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்நகரில் அமராவதி நதிக்கரையில் (ஆண் பொருணை நதி) ....

 

பலுஜிஸ்தான் ஹிங்லஜ் மாதா எனும் சக்தி தேவி

பலுஜிஸ்தான்  ஹிங்லஜ்  மாதா  எனும்  சக்தி தேவி ஹிங்லஜ் மாதா எனும் சக்தி தேவி பற்றிய கதை பரசுராமர் காலத்தை சேர்ந்தது. இது பலுஜிஸ்தான் -பாக்கிஜ்தான் எல்லையில் , கராச்சி நகரில் இருந்து சுமார் 250 ....

 

நாய் தண்டனை வழங்கியதா? வரத்தை வழங்கியதா?

நாய் தண்டனை வழங்கியதா? வரத்தை வழங்கியதா? ஸ்ரீ இராமர் தன்னுடைய நியாய சபையில் மகரிஷிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நாய் ஒன்று அரண்மனை வாயிலில் மண்டையில் அடிபட்டு ரத்தக் காயத்துடன் "ஸ்ரீராமரின் ....

 

திருவிளக்கு பூஜை மாத பலன்கள்

திருவிளக்கு பூஜை மாத பலன்கள் ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். அதிலும் பௌர்ணமி தோறும் கூட்டு வழிபாடு செய்திட பலன் அதிகம் கிட்டும். .

 

ஆர்வம், முயற்சி இருந்தால் எதையும் கறக்கலாம்

ஆர்வம், முயற்சி இருந்தால் எதையும் கறக்கலாம் மன்னன் திருதராஷ்டிரன் தனது சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். எதிரே இருந்த துரோணாச்சாரியாரிடம் பூடகமாக பேசத் தொடங்கினான். "துரோணாச்சார்யரே! எனக்கு ஒரு சந்தேகம்'. "கேளுங்கள் மன்னா!' .

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...