ஒவ்வொரு மாதத்திலும் திருவிளக்கு ஏற்றி அதில் லஷ்மிதேவியை உபாசித்து பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். அதிலும் பௌர்ணமி தோறும் கூட்டு வழிபாடு செய்திட பலன் அதிகம் கிட்டும்.
சித்திரை – தான்யம் பெருகும்
வைகாசி – தனம் உண்டாகும்
ஆனி – திருமணம் கைகூடும்
ஆடி – ஆயுள் உறுதிபடும்
ஆவணி – புத்திர பாக்கியம் உண்டாகும்
புரட்டாசி – பசுக்கள் பெருகி செல்வம் பெருகும்
ஐப்பசி – பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை – மோட்சம் கிடைக்கும்
மார்கழி – ஆரோக்கியம் உண்டாகும்
தை – வாழ்வில் வெற்றி உண்டாகும்
மாசி – பாவங்கள் விலகும்
பங்குனி – தர்மம் நிலைக்கும்..
அந்தந்த மாதப்பலனை பிரார்த்தித்து பூஜை செய்வோம்..
திருவிளக்கு பூஜை, மாத பலன்கள், திருவிளக்கு, பூஜை, பலன்
You must be logged in to post a comment.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
1prevention