எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு ....
நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களில் யாரேனும், தேவர்களாக இருக்கக்
கூடும். அதனால் அவர்களை நல்ல முறையில் உபசரிப்பது நமது முதற் கடமை. இது சாதாரண விருந்தினர்களுக்கே என்றால், ....
பல ஆண்டுகள் முன் கொல்லி
மலையில் வாழ்ந்த சித்தர் இவர்.!!
இப்போது சமாதியாகிவிட்டார்.
வியட்னாம் போரில் இந்திய தரப்பில்
ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார்.
பெயர் KS ராவ். கர்நாடகாகாரர்.
ஒரு ....
திராவிடபொய்யும் உண்மையான அர்த்தமும், இப்படி பேசித்தான் பார்ப்பன துவேஷத்தை வளர்த்தார்கள். பார்ப்பனர்கள் ஒழிந்தால் கோயில்கள் அழியும், கோயில்கள் அழிந்தால் கோயில்சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளலாம். இதுவே இங்கு 60 ....
அம்மன் வடிவம் : மகேஸ்வரி
பூஜையின் நோக்கம் : மது கைடவர் என்ற அசுரனை வதம்புரிதல்
மகேஸ்வரியின் வடிவம் : திரிசூலமும், பிறைசந்திரன் மற்றும் அரவமும் தரித்து ரிஷப வாகனத்தில் ....
புரட்டாசி மாதம் வரும் மஹாளயபட்ச அமாவாசை பித்ருக்களுக்கு விசேஷமானது. இந்த அமாவாசை முடிந்த உடன் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி வரை வரும் திதியில் நவராத்திரி ....
நவம் என்றால் ஒன்பது என்றுபொருள். ஒன்பது ராதிரிகளும் அம்பிகையை வழிபடக் கூடிய ஒரு உண்ணதமான திருவிழாதான் இந்த நவராத்திரி திரு நாள்.
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு ....
இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது.
உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார்கள்.
1. உனது ஆடைகளை களைவர்.
2. குளிப்பாட்டுவர்.
3. புது துணி ....
சென்ற நூற்றாண்டுகளில் இந்திய அரசர்கள் நிறைய கோவில்களை கட்டினர். மக்கள் அதற்கு நிலங்களையும், நகைகளையும் மானியங்களாக வழங்கினர்.
ஆனால் இன்று கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி ஹிந்து ....
பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் ....