ஆன்மிக துணுக்குகள் ரகசியங்கள் கேள்வி பதில்கள், ஆன்மிக தகவல்கள் ஆன்மிக கதைகள் பக்திக் கதைகள்


சரஸ்வதியின் பொருள் தெரியுமா?

சரஸ்வதியின் பொருள் தெரியுமா? கல்விதெய்வமான சரஸ்வதியின் பொருள் தெரியுமா?"சரஸ்' என்றால் "பொய்கை' . "வதி' என்றால் "வாழ்பவள்'. சரஸ்வதி என்றால் மனம்என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பதுபொருள். இவளை கலை மகள், நாமகள், ....

 

சரஸ்வதி 108 போற்றி

சரஸ்வதி 108 போற்றி ஓம் அறிவுருவே_போற்றி ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி ஓம் அன்பின் வடிவே _போற்றி ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி ஓம் அறிவுக்கடலே _போற்றி ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி ஓம் அன்ன வாகினியே _போற்றி ஓம் அகில ....

 

இனியாவது அழைப்பு வருமா கடவுளிடமிருந்து…

இனியாவது அழைப்பு வருமா கடவுளிடமிருந்து… உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா? கடவுள் : தாரளமாக ....

 

உண்மையான சன்யாசி யார்? பிள்ளையார் நடத்திய நாடகம்

உண்மையான சன்யாசி யார்? பிள்ளையார் நடத்திய நாடகம் பர்தஹாரி என்பவர் மகாப் பெரிய கவிஞர், சமிஸ்கிருத வல்லுனர். நிதி சாகரா, ஸ்ரிங்கார சாதகா, வைராக்ய சாதகா மற்றும் சுபாசிதஸ் போன்ற நூல்களை இயற்றியவர். பாடலிபுரத்தை சேர்ந்த ....

 

முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான்

முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெற முழுமுதற் ;கடவுளான விநாயகப் பெருமானின் ;அருள்தேவை.அதனால்தான்,எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்திலும் ;கணபதி ;பூஜை ;செய்கிறோம் . 'வி' என்றால் 'இல்லை'.'நாயகன்'  என்றால் 'தலைவன்' .

 

உச்சிப் பிள்ளையார்

உச்சிப் பிள்ளையார் திருச்சி நகரில் ஐநூறு படிக்களுக்கும் அதிகமான அளவு உயரத்தில் ஒரு பாறை மலை மீது அமர்ந்து உள்ளவரே உச்சிப்பிள்ளையார் . 15 ஆம்நூற்றாண்டை சார்ந்ததாக கூறப்படும் இந்த ....

 

உண்மைகளை வரவழிக்கும் வினாயகர்

உண்மைகளை வரவழிக்கும் வினாயகர் ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூரில் இருந்து பதினோரு கி.மீ தொலைவில் உள்ளது காணிப்பாக்கம் . பஹ_டா என்ற நதிக் கரையில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளி உள்ள வினாயகர் உண்மைகளை ....

 

விநாயகப் பெருமானுக்கு மூஞ்சுரு வாகனமான கதை

விநாயகப் பெருமானுக்கு மூஞ்சுரு வாகனமான கதை 'வி' என்றால் 'இதற்குமேல் எதுவும் இல்லை' என்பது பொருள். 'நாயகர்' என்றால் 'தலைவர்' என பொருள். அப்படி எனில் , விநாயகருக்கு மேலான சிறந்த கடவுள் யாரும் ....

 

கோகர்ண மஹா கணபதி

கோகர்ண  மஹா  கணபதி முன்னொரு காலத்தில் பராசக்தி மும்மூர்திகளைப் படைத்தாள். அவர்களில் ஒருவரான பிரும்மா உலகைப் படைக்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட அவர் தனது நெற்றியில் இருந்து ருத்திரனை படைத்தார். ....

 

கணபதியின் பிரபாவம்

கணபதியின் பிரபாவம் ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின்தொடர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...