ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் வெற்றிபெற முழுமுதற் ;கடவுளான விநாயகப் பெருமானின் ;அருள்தேவை.அதனால்தான்,எந்த ஒரு சுபநிகழ்ச்சிகள் ஆரம்பத்திலும் ;கணபதி ;பூஜை ;செய்கிறோம் . 'வி' என்றால் 'இல்லை'.'நாயகன்' என்றால் 'தலைவன்'
.தனக்குமேல் தலைவர் இல்லாதவன் என்று பொரூள்.
அப்படிப்பட்ட முதல்வனான விநாயகரது பிறந்தநாளை விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடுகிறோம். ஆண்டுதோறும் ஆவணி மதம்வரும் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
Tags; விநாயகர் சதுர்த்தி, கடவுளான ,விநாயகப் பெருமானின் ,அருள் தேவை, சதுர்த்தி, விநாயக சதுர்த்தி
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.