சர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது ,
சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த குறிப்பில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் பட்சத்தில் புகுஷிமாவில் அமைந்து இருக்கும் அணுமின்
நிலையத்திற்கு கதிர்வீச்சு அபாயமும், பாதிப்பும் உருவாகலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஜப்பான் அணுமின் நிலையம் 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை மட்டுமே தாங்கும் சக்தி கொண்டது என்று சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்திருந்த.தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.