சர்வதேச அணுசக்தி முகமை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானுக்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது ,
சர்வதேச அணுசக்தி முகமை அனுப்பிய அந்த குறிப்பில் கடுமையான நிலநடுக்கம் உருவாகும் பட்சத்தில் புகுஷிமாவில் அமைந்து இருக்கும் அணுமின்
நிலையத்திற்கு கதிர்வீச்சு அபாயமும், பாதிப்பும் உருவாகலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஜப்பான் அணுமின் நிலையம் 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தை மட்டுமே தாங்கும் சக்தி கொண்டது என்று சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்திருந்த.தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.