பருப்பு பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை

 துவரம்பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை அதிகரித்துவரும் சூழலில் கடந்த 2 நாட்களில் மட்டும் 36 ஆயிரம்டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

துவரம் பருப்புவிலை கிலோ 210-ஐ கடந்து விற்கப்படும் நிலையில் பதுக்கலுக்கு எதிராக மத்தியஅரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கடந்த 2 நாட்களில் 10 மாநிலங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 36 ஆயிரம்டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிக பட்சமாக மகாராஷ்ட்ராவில் 23 ஆயிரத்து 340 டன்னும், சத்தீஷ்கரில் 4 ஆயிரத்து 525 டன் பருப்பு பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 4 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

”பருப்புவகைகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை. கடந்த இரு தினங்களில் மட்டும் 3,290 திடீர்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. திடீர் சோதனைகள் தொடரும் அதே சமயம் பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...