மதிமுகவை கூட்டணியிலிருந்து விரட்டியதன் மர்மம்

மதிமுகவை கூட்டணியிலிருந்து விரட்டியதில் தமிழகத்தை மற்றும் கர்நாடகம் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு முக்கியபங்கு இருக்கலாம் என பேசப்படுகிறது.

இதற்கு முக்கியகாரணம் இரண்டு தொழிலதிபர்களும் அ.தி.மு.கவுக்கு நீட்டியுள்ள உதவிகள் தான் காரணம் என்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஒரு-ஆலைக்கு எதிராக வைகோ மேற்க்கொண்ட

போராட்டமும் இதனால் பாதிப்புக்குள்ளான அந்த ஆலையினர் அ.தி.மு.க தரப்பை சந்தித்துபேசியதாகவும் சொல்கிறார்கள்.

இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு தேவைப்படும்போது ஹெலிகாப்டர் மற்றும் விமானம் தந்து உதவும் கர்நாடக-தொழிலதிபர்.இவர் தனது-நிறு​வனத்தை இலங்கையில் விரிவாக்க முடிவுசெய்துள்ளார் . இவருக்கு உதவ முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே , இந்த கர்நாடக தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடிதந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றி விட்டார் என்கிறார்கள். இதன்மூலம் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்க்கு தேவையான ‘சக்தியை’ இவர்கள் அதிமுகவுக்கு தருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...