பா ஜ க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி தந்தார் . அதில் அவர் தெரிவித்ததாவது :-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கூட்டணி கட்சியினருக்காக உழைப்பதில் வைகோ திறமையானவர். கூட்டணி கட்சியினரை தனது கட்சிக்காரர்களை போல பாவித்து அனைத்து
பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்வார்.
பழுத்த அரசியல்வாதியான அவர் விரும்பினால் பா ஜ க,வுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கலாம். அவ்வாறு அவர் வரும்பட்சத்தில் அவரை அன்புடன் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். இது பற்றி அவர் தான் முடிவு செய்யவேண்டும்.
பா ஜ க,வின் தேர்தல் அறிக்கை வரும் 25ந்தேதி சென்னையில் வெளியிடப்படுகிறது. திமுக. தனது தேர்தல்-அறிக்கையில் இலவசங்களை முன்னுறுத்தி உள்ளது. இது மக்கள்-எப்போதும் கையேந்தி நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது . இந்தநிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.