இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் செயல்படுகிறது.
இளங்குச்சியால் பல் துலக்கப் பல்வலி,பல் ஆட்டம், இரத்தம் வடிதல் குணமாகும்.
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டப் பால் சுரப்பு உண்டாகும்.
காட்டாமணக்கு எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சொறி சிரங்கு ஆகியவை குணமாகும்.
காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டிவர கட்டிகள் கரையும். கட்டிகளின் வலியும் குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.