இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் செயல்படுகிறது.
இளங்குச்சியால் பல் துலக்கப் பல்வலி,பல் ஆட்டம், இரத்தம் வடிதல் குணமாகும்.
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டப் பால் சுரப்பு உண்டாகும்.
காட்டாமணக்கு எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சொறி சிரங்கு ஆகியவை குணமாகும்.
காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டிவர கட்டிகள் கரையும். கட்டிகளின் வலியும் குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.