இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் செயல்படுகிறது.
இளங்குச்சியால் பல் துலக்கப் பல்வலி,பல் ஆட்டம், இரத்தம் வடிதல் குணமாகும்.
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டப் பால் சுரப்பு உண்டாகும்.
காட்டாமணக்கு எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சொறி சிரங்கு ஆகியவை குணமாகும்.
காட்டாமணக்கு இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்டிவர கட்டிகள் கரையும். கட்டிகளின் வலியும் குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
டாக்டர். மு. போத்தியப்பன்
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
Leave a Reply
You must be logged in to post a comment.