தமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எம்பிக்கள் எதையும் பெரிதாக செய்யவில்லை என்று , பாஜக குற்றம்சாட்டியுள்து.
பாரதீய ஜனதா,வின் அகில இந்திய செய்தி-தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது ,
கடந்த 44ஆண்டுகளாக, பிராந்திய-கட்சிகள் தமிழ் நாட்டில்
ஏழ்மையை போக்குவதற்குத்தவறி விட்டன. சட்ட- ஒழுங்கு சீர்குலைந்து கொண்டுவருகிறது. நாட்டினுடைய வளர்ச்சியும் குறைந்துகொண்டு வருகிறது. இந்தியாவில் பாரதீய ஜனதா. ஆளும் 7 மாநிலங்களிலும் வெளிப்படையான, பகிரங்கமான நல்லதிறமையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது என்றார்
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.