இலங்கை கிரிக்கெட்-அணியில் கடந்த 1992ம் ஆண்டிலிருந்து சூதாட்டம் இருந்து வருகிறது மேலும் இது கேன்சர் மாதிரி பரவி வருவதாகவும் இலங்கையின் முன்னாள்-கேப்டன் ஹசன்திலகரத்னே தெரிவித்துள்ளார் .
மேட்ச் பிக்ஸிங்கை நிறுத்தாவிட்டால்-, பாகிஸ்தானின்
கதிதான் இலங்கைக்கு உருவாகும் என்று தெரிவித்துள்ளார் . இலங்கை அணியில் விளையாடியபோது வாய்திறகாத திலகரத்னே இப்போது வாய்திறந்திருக்கிறார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.