ஐக்கிய முற்போக்கு-கூட்டணி அரசு முன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைதொடர்ந்து ,இன்று ( மே 22) விருந்துக்கு பிரதமர் ஏற்பாடு செய்திருக்கிறார் .
இந்த விருந்தில் கலந்து கொள்வதற்கு கூட்டணி-கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது. இந்நிலையில், விருந்தை-புறக்கணிப்பது என்று
தி.மு.க., முடிவு-செய்துள்ளது. டில்லியில் இருக்கும் தி.மு.க. அமைச்சர்கள் 6பேரும் இன்று சென்னை-திரும்புகின்றனர்.
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.