அருண் ஜெட்லி கடும் கண்டனம்

டில்லியில் நேற்று “சுதந்திரம் ஒன்றே வழி’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் செய்யது அலி ஷா கிலானி, நக்சல் ஆதரவு தலைவர் வர வர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய், ஆகியோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பேசிய கிலானி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ. தலைவர் அருண் ஜெட்லி கடும் கண்டனம் எழுப்பியுள்ளார். பேச்சு சுதந்திரம் என்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருக்க கூடாது. பேச்சு சுதந்திரம் என கூறி கொண்டு, நாட்டுக்கு எதிரான கருத்தை தெரிவிப்பது கண்டனத்துக்குரியது . அது, அரசியல் அமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவ்வாறு, நாட்டுக்கு எதிராக கருத்தை தெரிவிப்பது, சட்டப்படி குற்றம். இதுபோன்ற செயல்களை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...