சட்ட மேலவை வேண்டாம்-என்பதுதான், அ.தி.மு.கவின் கொள்கை.சட்ட மேலவை வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ, அதை செய்வோம்,” என்று , முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் .
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது சட்ட மேலவை
-வேண்டாம் என்பதுதான், அ.தி.மு.க., கொள்கை. இருப்பினும் , தி.மு.க,வின் ஆட்சி காலத்தில் முயற்சிப்பதும், பிறகு அ.தி.மு.க., வந்தால்-தீர்மானம் நிறைவேற்றி-நிறுத்துவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது . சட்ட மேலவை வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ, அதைசெய்வோம்.என்று ஜெயலலிதா கூறினார்.
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.