குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் திருத்தியது – நிர்மலா சீதாராமன்

‘குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது. அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏந்தி தற்போது போராடுகின்றனர்’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின் போது, ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திராவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்த போது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது. காங்கிரஸ் குடும்பம் அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து திருத்திக் கொண்டே இருந்தது. பெண்களுக்கு எதிரான கொள்கை கொண்டது காங்கிரஸ்.

ஜனநாயகம்

பொருளாதார வளர்ச்சியை காங்கிரஸ் கொள்கை சீர்குலைத்தது. கருத்துச் சுதந்திரம் பற்றி இன்றும் பெருமை பேசும் ஜனநாயக நாடான இந்தியா, இந்தியர்களின் பேச்சுச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும், அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஓராண்டுக்குள் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முதல் இடைக்கால அரசு கொண்டு வந்தது. ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏந்தி தற்போது போராடுகின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? ...

கேள்வி கேட்டால் கோபம் வருகிறதா? திமுக மீது அண்ணாமலை விமர்சனம் 'கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச் ...

டில்லியில் அனைத்து துறை வளர்ச்சியையும் உறுதிபடுத்துவோம் – பிரதமர் மோடி டில்லியில் பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், 'வரலாற்று சிறப்புமிக்க ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக ...

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 3ம் ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய ...

டில்லியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...