தமிழகத்திற்கு போதுமான வெள்ளநிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.
சென்னை சேத்துப் பட்டு பகுதியில் உள்ள வெள்ளநிவாரண உதவிகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களை சந்தித்த இல.கணேசன் மத்திய அரசால் வழங்கபடும் நிவாரண நிதியை முறையாகவும் முழுமை யாகவும் தமிழக அரசு பயன் படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.