வங்கதேச மக்களின் மனதை தொட்டுவிட்டார் மோடி

வங்க தேசத்துடனான நில பரிமாற்ற விவகாரத்துக்கு முயற்சிமேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச முன்னாள் அதிபர் ஹெச்.எம்.இர்ஷாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 மேற்குவங்க மாநிலம் கூச்பெஹர் மாவட்டம், தின்ஹட்டாவில் உள்ள சொந்த ஊருக்கு வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஹெச்.எம்.இர்ஷாத் செவ்வாய்க் கிழமை வந்தார்.

 அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவுக்கும்,  வங்க தேசத்துக்கும் இடையேயான நில பரிமாற்ற பிரச்னை நீண்ட காலமாக நிலவிவந்தது. இந்நிலையில், இந்திய நாடாளு மன்றத்தில் நில பரிமாற்ற மசோதா தாக்கல் செய்யப் பட்டவிதம் மிகவும் பாராட்டுதலுக்குரியது.

இது, பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் மட்டுமே சாத்தியமானது. அவருக்கு எனது நன்றிகள். மசோதாவை தாக்கல்செய்ததன் மூலம் வங்கதேச மக்களின் மனதை தொட்டுவிட்டார் மோடி என்றார்.

 நில எல்லை ஒப்பந்தம் அமல்படுத்தப் பட்டதை அடுத்து, கடந்த ஜூலை மாதம்முதல் இந்தியா- வங்கதேசம் இடையே பதற்றம் நிறைந்த 162 பகுதிகள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன.  மேலும், 7,110 ஏக்கர்கொண்ட 51 பகுதிகளை இந்தியாவும், 17,160 ஏக்கர் கொண்ட 111 பகுதிகளை வங்க தேசமும் பரிமாறி கொள்ளவுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...