உயர் அதிகாரிகள் ஒருவரின் அலுவலகத்தில் மட்டுமே சோதனை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை ஏதும் நடக்க வில்லை என்றும், இச்சோதனைக்கு ஜெக்ரிவால் அரசியல்சாயம் பூச முயற்சிப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் தனது அலுவலத்தில் சிபிஐ சோதனை நடந்ததாக கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித் திருந்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது., அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. தலைமை செயலகத்தில் என்னுடைய அறையில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடிய வில்லை என்பதால் இதுபோன்ற கோழைத்தனமான முடிவை மோடி இப்போது எடுத்துள்ளார் என கூறி இருந்தார்.

இந்நிலையில் இதற்கு அளித்துள்ள சிபிஐ., முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறையில் சோதனை  நடத்த வில்லை , முதல்வரின் முதன்மைசெயலாளர் ராஜேந்திர குமார் அறையிலேயே சோதனை என விளக்கம் அளித்துள்ளது.  

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டை மறுத்தார். நாடாளுமன்ற மேல் சபையில் விவாதத்தின் போது அவர் இது தொடர்பாக கூறியதாவது., கெஜ்ரிவால் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை எதையும் நடத்தவில்லை. உயர் அதிகாரிகள் ஒருவர் ஊழல் வழக்கில் தொடர்புபட்டுள்ளதால் அவரது அலுவலகத்தில் மட்டுமே சோதனை நடந் துள்ளது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...