ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது . மேலும் இந்த வழக்கில் கைதாகியிருக்கும் கலைஞர்-டிவியின் நிர்வாகி சரத்குமாரின் ஜாமீன் மனுவையும் டில்லி-உயர் நீதிமன்ற நீதிபதி பரிஹோக்
நிராகரித்துள்ளார் .
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த இருவருக்கும் எதிராக பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக-கூறி இந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி-செய்துள்ளார்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.