ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழியின் ஜாமீன் மனு டில்லி உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது . மேலும் இந்த வழக்கில் கைதாகியிருக்கும் கலைஞர்-டிவியின் நிர்வாகி சரத்குமாரின் ஜாமீன் மனுவையும் டில்லி-உயர் நீதிமன்ற நீதிபதி பரிஹோக்
நிராகரித்துள்ளார் .
இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த இருவருக்கும் எதிராக பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக-கூறி இந்த ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி-செய்துள்ளார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.