சமச்சீர் கல்வி என்பது மிகவும் அவசியமானது என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் பேசியதாவது ”அதிமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ளது. அரசின் செயல்பாடுகள்-குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது. 6மாதம் சென்றால்தான்-எல்லாம் தெரியவரும்.
தேமுதிக தற்போது எதிர்கட்சி போன்று செயல்படாது ஏனெனில் தேமுதிக அதிமுகவுடன் சேர்ந்து உள்ளாட்சி-தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சி-தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறது . காங்கிரஸ் பல்வேறு ஊழல்-பிரச்னைகளில் சிக்கி-உள்ளது. எனவே வரும்தேர்தலில் படுதோல்வி அடையும் என்று கூறினார்.
Tags;இல.கணேசன், சமச்சீர் கல்வி, பாரதிய ஜனதா, தேசிய செயலாளர்,காங்கிரஸ், ஊழல் பிரச்னை, படுதோல்வி,
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.