சமச்சீர் கல்வி என்பது மிகவும் அவசியமானது என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் பேசியதாவது ”அதிமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ளது. அரசின் செயல்பாடுகள்-குறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது. 6மாதம் சென்றால்தான்-எல்லாம் தெரியவரும்.
தேமுதிக தற்போது எதிர்கட்சி போன்று செயல்படாது ஏனெனில் தேமுதிக அதிமுகவுடன் சேர்ந்து உள்ளாட்சி-தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது. உள்ளாட்சி-தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறது . காங்கிரஸ் பல்வேறு ஊழல்-பிரச்னைகளில் சிக்கி-உள்ளது. எனவே வரும்தேர்தலில் படுதோல்வி அடையும் என்று கூறினார்.
Tags;இல.கணேசன், சமச்சீர் கல்வி, பாரதிய ஜனதா, தேசிய செயலாளர்,காங்கிரஸ், ஊழல் பிரச்னை, படுதோல்வி,
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.