நம் நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அளவிலேயே உள்ளது

நம் நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அளவில் இருப்பதால் அது குறித்து கவலைப்பட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

கடந்த 2013-14 நிதியாண்டின் இறுதியில் ரூ.53.40 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் கடன்சுமை, கடந்த ஆண்டு மார்ச் தொடங்கி ஆண்டு இறுதி வரையிலான காலத்துக்குள் ரூ.59.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், டெல்லியில் மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இது தொடர்பாக கூறும்போது, ''நாட்டின் கடன்சுமை சமாளிக்க கூடிய அளவில் உள்ளது என்று மதிப்பீடுகளும், அறிகுறிகளும் தெரிவிக்கின்றன. அதாவது, தற்போது வாங்கப் பட்டுள்ள கடன் அளவும், அதற்கான வட்டியும் சமாளிக்கும் வகையில் உள்ளன.

தற்போது நிலைமை சீராகிவருகிறது. மத்திய அரசின் கடன்சுமைகள் அனைத்தும் நடுத்தர காலளவில் அடைக்கப் படக்கூடிய அளவில் உள்ளன. காலநீட்டிப்பு கோருவதற்கான அபாயம் குறைவாகத்தான் உள்ளது" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...