சமச்சீர் கல்வியை நடைமுறைபடத்த வேண்டும் என வலியுறுத்தி குமரி மற்றும் தஞ்சை மாவட்ட கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமச்சீர் கல்வியை தமிழக அரசு ரத்துசெய்துள்ளது. அரசின் இந்த-நடவடிக்கையை கண்டித்தும், சமச்சீர் கல்வி பாடதிட்ட நிபுணர்குழுவில் இருக்கும் தனியார் பள்ளிகளின் முதலாளிகளை
திரும்ப பெற வேண்டும். தமிழகம்-முழுவதும் தனியார் பள்ளிகளில் நடக்கும்-கட்டண கொள்ளையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை-புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
tags;சமச்சீர் கல்வி, குமரி ,தஞ்சை மாவட்ட, கல்லூரி, மாணவ மாணவிகள்,
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.