நல்ல ஆட்சி யாளர் கிடைத்தால் மட்டுமே ஒருவன் சிறந்து விளங்க முடியும்

நாட்டிலேயே மிக உயரத்தில் பறக்கும் தேசியகொடியை சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள
டெலிபண்டா என்ற ஏரிக்கரையில் 82 மீட்டர் உயரத்தில் பறக்கும் படி அமைக்கபட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக உயரத்தில் பறப்பது இந்த தேசி யக் கொடி தான் என்ற பெருமையுடன் இந்த கொடியி னை நேற்று சட்டிஸ்கர் மாநில முதல்வர் ராமன்சிங் பறக்க விடு ம் பொழுது கொடி மட்டுமல்லசட்டிஸ்கர் மாநிலத்தின் புகழும் இனி இந்தியாவின் உயரத்தில் பறக்கும் என்பது சந்தேகமில்லை.

கொடி பறக்கும் ஏரியாவில் வைபை ஜோன் உருவாக்கி யுள் ளார்கள்.ஏற்கனவே மரைன்டிரைவ் எனப்படும் புகழ் பெற்றஇந்த இடம் இந்தியாவின் உயரமான தேசியக் கொடி பறப்ப தால் மக்கள் இங்கே செல்பி எடுத்துக்கொள் ள அலை மோதுகிறார்கள்.

எங்க ஊரிலேயும் 100 கோடி ரூபாய் செலவில் வண்டியூ ரி ல் தமிழன்னை க்கு சிலை வைப்போம் என்று வண்டி வண்டியாக அம்மா அள்ளிவிட்டார்.மதுரை மக்களும் தமிழன்னைக்கு சிலை வரும்..மதுரைக்கு இன்னமும்
சிறப்பு கிடைக்கும் என்று காத்திருந்து காத்திருந்து ஓய் ந்து போனது தான் மிச்சம்..

நல்ல நண்பன், நல்ல மனைவி,நல்ல குழந்தை, நல்ல உறவுகள் இதை எல்லா வற்றையும் விட நல்ல ஆட்சி யாளர் கிடைத்தால் மட்டுமே ஒருவன் சிறந்து விளங்க முடியும்..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...