அசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முற்றுபெற்றுள்ளது

அசாமில் 15 ஆண்டுகள் நீடித்த காங்கிரஸ் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டுவந்ததையடுத்து பாஜக தலைவர் அமித்ஷா காங்கிரஸ் அரசியல் முற்றுப்பெற்றது என்று கூறியுள்ளார்.

அசாமில் 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முற்றுபெற்றுள்ளது என்று பாஜக.தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெறுவதற்கான வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சட்ட சபை தேர்தல்களில் பாஜக-வின் நிலை மோடி அரசு கடந்த 2 ஆண்டுகள் செயல்பட்ட விதத்திற்கான முத்திரையாகும்.

மேற்குவங்காளம், கேரளா, தமிழ்நாடு தேர்தல்களில் நம்தொண்டர்களின் ஈடு இணையற்ற பணி மற்றும் தியாகம் இம்மாநிலங்களில் பாஜக.,வுக்கு வலுவான அஸ்திவாரத்தை அமைத்து கொடுத்துள்ளது.

இவர்களுக்கு கட்சியின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...