சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு செக்கு வைத்தது இந்தியா

பிரதமரின் ஈரான் பயணம் நாட்டுக்கு பெரும் பலன் அளிக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஏனெனில் பிரதமரின் பயணத்தின் முக்கிய நோக்க மே.. ஈரானின் "சாபகார்" துறைமுகத்தை இந்தியாவின் கைப்பிடிக்குள் கொண்டு வருவதேயாகும். ஏனெனில் இந்த துறைமுகம் தான் அரபிக்க்கடலில் உள்ள இந்தியா வுக்கு கிடைத்துள்ள முக்கிய பாதுகாப்பு தளமாகும்

அரபிக்கடலில் உள்ள பாகிஸ்தானின் "குவாடர்" துறைமுகத்தை மேம்படுத்தி சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தை இணைக்கும் பணியினை சீனா செய்து கொண்டு வருகிறது. இந்த "குவாடர்" துறைமுகம் தற் பொழுது சீனா வின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனா கையகப் படுத்திய தன் மூலம் அரபிக்கடலில் இந்தியாவிற்கு எதிரா ன எந்த ஒரு நடவ டிக் கையையும் சீனா எளிதில் மேற்கொள்ள முடியும்.

இதற்கு செக் வைக்கும் முயற்சி யாக பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்திலிருந்து 76 கி.மீ., தூரமே உள்ள ஈரானின் "சாபகார்" துறைமுகத்தை மேம்படுத்தி இந்தியாவின் கைப்பிடிக்குள் கொண்டு வர மோடி முனைந்து வருகிறார்..

இதன் மூலம் அரபிக்கடலின் கடல் ஆதிக்கத்தில் சீனா வும் பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க எடுக்கும் எந்த முயற்சி யையும் இனி மோப்பம் பிடித்து எதிர் தாக்குதல் நடத்த முடியும். அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தா னுக்கும் இந்தியாவுக்கும் சரக்கு போக்குவரத்து இனி சுல பமாக பாகிஸ்தான் வழியாக செல்லாமல் கடல் வழி போக்குவரத்து மூலமாக நடைபெற உள்ளது.

அது மட்டு மல்லாமல் இப்பொழுது ஈரானின் சாபகார் துறைமுகத்திற்கு அருகிலேயே யூரியா தொழிற்சாலை யை தொடங்க இந்தியா திட்ட மிட்டுள்ளது.ஏனெனில் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும், நைட்ரஜன் செறிவுள்ள இயற்கை வாயு ஈரானின் சாபகார் துறைமுகப் பகுதி யில்கொட்டி கிடைக்கிறது.

இந்த வாயுவை ஈரான் நமக்குகுறைந்த விலையில் தர முன் வந்துள்ள போதிலும் அதை இறக்குமதி செய்து இந்தியாவில் உரம் தயாரிப்பதை விடஈரானிலேயே உரத்தை உற்பத்தி செய்து இந்தியாவுக்கு இறக்குமதி
செய்தால் இன்னமும் விலை குறைவாக விவசாயிகளு க்கு அளிக்க முடியும் என்று மத்திய அரசு நினைக்கிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...