உட்தா பஞ்சாப் படம் பஞ்சாபில் கலவரத்தை உண்டுபண்ணும்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உட்தாபஞ்சாப் படம், பஞ்சாபில் கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். 

உட்தா பஞ்சாப் திரைப்படத்தில் அதீதமான வன் முறை மற்றும் போதைப் பழக்கம் தொடர்பான காட்சிகள் உள்ளதாக கூறி படத்தில் வரும் 89 காட்சிகளை நீக்கும்படி தணிக்கைகுழு பரிந்துரை செய்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இப்படம் குறித்து தனதுகருத்தை சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 

இப்படத்தை பாலாஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரியான சமீராநாயர் தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சுவாமி, அவர் ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளார். சமீராநாயரும், இணை தயாரிப்பாளரான அனுராக் காஷ் யப்பும் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பணம் பெற்றுக் கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளதாக சுப்ரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

பஞ்சாபில் கலவரத்தை ஏற்படுத்தி, எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதே இப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் எனக் கூறியுள்ள சுப்ரமணியன் சுவாமி, படத்தை தேர்தலுக்குபிறகுதான் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...