பெண் நக்சலைட் தலைவர் பத்மாவை ஒரிசா அதரடிப்படையினர் காட்டுக்குள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்
இவர் நக்சலைட் இயக்கத்தின் முக்கிய தலைவர் ராமகிருஷ்ணாவின் .மனைவியாவார் , இவரது தலைமையின் கீழ் பெண் நக்சலைட்படை இயங்கி வருகிறது . இவர் மீது பல்வேறு கொலை, கொல்லை முயற்சி வழக்குகள் உள்ளது . நகராட்சி, பஞ்சாயத்து தலைவர்கள் மீதான தாக்குதலிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
பத்மா பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.2 -லட்சம் பரிசு வழங்கப்படும் என ஆந்திர-போலீசார் அறிவித்தனர். ஆனாலும் அவருக்கு கிராமத்து மக்களிடம் இருந்த அபரிமிதமான செல்வாக்கு காரணமாக அவரை கைது செய்ய இயலவில்லை.
இந்நிலையில் சில-பெண் நக்சலைட்டுகளுடன் அவர் ஒரிசா- ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள காட்டு பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இது பற்றி தகவல் அறிந்த ஒரிசா அதரடி படையினர் காட்டுக்குள் பத்மாவை கைது செய்தனர்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.