இலங்கையில் தமிழர்கள் அதிகஅளவில் வசிக்கும் வடக்குப்பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில்” தமிழ் தேசிய கூட்டமைப்பு”கு பெரும்வெற்றி கிடைத்துள்ளது.
வடக்கில் இருக்கும் 20பிரதேச சபைகளில் 18சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இருசபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
யாழ்_மாவட்டத்தில் 3நகரசபைகளுக்கும் 13 பிரதேசசபைகளுக்கும் கிளிநொச்சியில் 3பிரதேச சபைகளுக்கும், முல்லைதீவில் ஒருபிரதேச சபைக்கும் தேர்தல் நடைபெற்றது . கிழக்கில் அம்பாறை மாவட்டத்தின் இரண்டு பிரதேச_சபைகளுக்கும் வாக்குபதிவு நடைபெற்றது. திருகோணமலை_மாவட்டத்தில் 3பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடந்தது .யாழ்மாவட்டத்தில் 48சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது . கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் 65சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது
இராணுவத்தின் கெடுபிடி, அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் போன்ற பல அச்சுறுத்தல் இருந்த போதும் வாக்காளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புகே தமது பெரும் ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.